சட்டத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்! ரணில் எச்சரிக்கை
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan protests
President of Sri lanka
By Kanna
மக்கள் போராட்டம் என்ற போர்வையில் வீடுகளை எரிப்பதும், அதிபர் மற்றும் பிரதமர் பதவியை கைப்பற்றுவதும் ஜனநாயகம் அல்ல என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது சட்டத்திற்கு முரணானது, சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இணைந்து செயற்பட விரும்கிறேன்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஏன் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என தேசத்தின் இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்பட விரும்கிறேன்", எனக் குறிப்பிட்டார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்