மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!
Trincomalee
Fishing
Sri Lanka
Sri Lanka Fisherman
By Kalaimathy
கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் பாரிய மீன் ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கிண்ணியா பகுதியில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையிலேயே இவ்வாறு மிகப்பெரிய சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் 5000 கிலோ கிராம் எடை மதிக்கத்தக்க சுறா வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது.
இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்