ஈழ ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுமா? வெளிவரும் இந்தியாவின் நிலைப்பாடு
refugees
issue
sri lankan
By Vanan
ஈழத்தில் இருந்து வந்த ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் - இது குறித்து இந்தியாவில் எந்தவித சட்டமும் இல்லையென்கிறார் இளைய தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக செவ்வியில் இவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அண்மையில் இந்திய ஒன்றிய அரசு “ஈழ ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது எனவும், அதற்கான காரணமாக இவர்கள் சட்ட விரோத குடியேறிகள்” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தது.
இது குறித்து பலருக்கும் பல கேள்விகள் இருக்கும் நிலையில் - செந்தில் பகிர்ந்து கொண்ட விடயங்களின் தொகுப்பு காணொளி வடிவில்,