ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுத்த நினைக்கும் சிங்கள தலைவர்கள் : சிறீதரன் காட்டம்

Sri Lanka Politician Sri Lanka Political Development Current Political Scenario
By Shalini Balachandran May 26, 2024 04:22 PM GMT
Report

சிங்களத் தலைவர்கள், ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த நினைக்கும் மனோநிலையிலிருந்து வெளிவராத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பவைக்கு சாத்தியமே இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை இன்றைய தினம் (26) கெளதாரிமுனை மக்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும் அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்குரிய சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள், சிங்களத் தலைவர்களுக்கு பலமுறை வழங்கியிருந்தும் அவர்கள் அவற்றை சரிவரப் பயன்படுத்த முன்வராமைக்கு இனமேலாதிக்க மனோநிலையே காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் வடக்கு விஜயம் : புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்

ரணிலின் வடக்கு விஜயம் : புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்

அதிபர் தேர்தல்

இதனுடன், அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மாத்திரம் விதிவிலக்கல்ல என  சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளையாக பயன்படுத்த நினைக்கும் சிங்கள தலைவர்கள் : சிறீதரன் காட்டம் | Sridharan Opinion On Eelam Tamil People

இந்த நிலையில், இதனை மேற்கோள்காட்டி கருத்துரைத்த சிறிதரன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் தயாரில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு

இன்று அதிகாலை கோரவிபத்து : ஒருவர் பலி பலர் படுகாயம்

இன்று அதிகாலை கோரவிபத்து : ஒருவர் பலி பலர் படுகாயம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011