அவுஸ்திரேலியாவையும் விட்டுவைக்காத சிறிலங்காவின் கடன்பொறி
Australia
Bandula Gunawardena
By Chanakyan
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) கடனாக கோரியுள்ளார்.
பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன், சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி