பசிலுக்காக பதவியை துறந்தவருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!
srilanka
basil
colombo
political
slpp
By S P Thas
சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொடவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்திற்கு மேலதிகமாக மேலும் பல புதிய இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தற்போதுள்ள பதவிகளை விட அதிக பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி