மீண்டும் பூதாகரமாகும் கடற்றொழிலாளர் விவகாரம்! ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்

M K Stalin Dr. S. Jaishankar Sri Lanka Navy
By Raghav Jul 14, 2025 05:18 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் (Sri Lanka Navy) 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) நேற்று (13.07.2025) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு (S. Jaishankar) கடிதம் எழுதியுள்ளார்.

"ஜூலை 13 அதிகாலையில் 7 கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்பிடி படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்" என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் ஜெய்சங்கருக்குத் தெரிவித்துள்ளார்.

தற்போது 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 கடற்றொழிலாளர்களும் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

இலங்கை கடற்படை

அதே நாளில் மற்றொரு தனி சம்பவத்தில் ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட படகு இலங்கை கடற்படை கப்பலால் தாக்கப்பட்டு அதன் பின்புறப் பகுதிக்கு (கப்பலின் பின்பகுதி) குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பூதாகரமாகும் கடற்றொழிலாளர் விவகாரம்! ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம் | Stalin S Letter To Jaishankar

"இத்தகைய தொடர்ச்சியான சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்களையும் நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் உணர்ச்சி ரீதியான துயரத்திற்கு ஆளாக்குகின்றன" என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

"கொடூரமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல கடற்றொழிலாளர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர். 

இந்தியாவின் கைகளுக்கு செல்லும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் : கத்தும் விமல்

இந்தியாவின் கைகளுக்கு செல்லும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் : கத்தும் விமல்

இராஜதந்திர வழி

தற்போது 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 கடற்றொழிலார்களும் இலங்கை அதிகாரிகளால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் பூதாகரமாகும் கடற்றொழிலாளர் விவகாரம்! ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம் | Stalin S Letter To Jaishankar

"மேற்கண்ட சூழ்நிலையில் இந்த தொடர்ச்சியான கைதுகளை முடிவுக்கு கொண்டுவர அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கடற்றொழிலாளர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நான் கோருகிறேன்" என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் 9A பெற்று சாதனை

கல்லூரி வரலாற்றில் முதற் தடவையாக 34 மாணவிகள் 9A பெற்று சாதனை

மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் : அதிரடியாக வான்பரப்பை மூடிய ஈரான்

மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் : அதிரடியாக வான்பரப்பை மூடிய ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

நாவற்குழி, London, United Kingdom, திருநெல்வேலி

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Scarborough, Canada

01 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

27 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

20 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Harrow, United Kingdom, Buckinghamshire, United Kingdom

04 Dec, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2013
நன்றி நவிலல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Luzern, Switzerland

03 Dec, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, கோப்பாய் தெற்கு

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், நியூ யோர்க், United States

04 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Kachcheri, நல்லூர், London, United Kingdom

03 Dec, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Croydon, United Kingdom

07 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, Dillenburg, Germany

24 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

02 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, அச்சுவேலி, கொழும்பு, சென்னை, India

03 Dec, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, திருகோணமலை, ஜேர்மனி, Germany

03 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Münsingen, Switzerland

05 Dec, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, திருகோணமலை, Markham, Canada

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, கொழும்பு, Montreal, Canada

03 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ், France

01 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Zürich, Switzerland, Aargau, Switzerland

30 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, பிரித்தானியா, United Kingdom

21 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
50ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975