வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Police Monaragala Sri Lanka Police Investigation
By Jaso Aug 25, 2024 08:22 AM GMT
Report

மொனராகலை(monaragala) காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெண்டிகும்புர அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் உயர்தர மாணவி ஒருவர் தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக மொனராகலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

மொனராகலை வண்டிகும்புர வித்யாலோக பிரிவில் உயர்தரத்தில் கல்வி கற்கும் வீரசிங்க கங்கனமலாகே மோக்சா செவ்வந்தி (வயது 18) என்ற மாணவியே உயிரிழந்தவராவர்.

இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கரும்பு வெட்டச் சென்ற தாய்

தாய், இளைய சகோதரன் மற்றும் மாணவி ஆகியோர் வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று (24) காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியேறியதுடன், இளைய சகோதரனும் தனியார் வகுப்புக்கு சென்றுள்ளார்.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | Student Died In Bed After Writing A Letter Mother

மதியம் மூன்று மணியளவில் சகோதரன் அவளைப் பார்க்க வந்தபோது, ​​அவள் தூக்கத்தில் இறந்துவிட்டாள், அவள் எழுதிய கடிதத்தில், "அம்மா எங்களால் அவதிப்படுகிறாள், அதற்காக நான் வருந்துகிறேன்." என எழுதியிருந்தது.

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

பணப்பிரச்சினையால் கல்வியை தொடர்வதில் சிக்கல்

பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | Student Died In Bed After Writing A Letter Mother

பிரேத பரிசோதனை

இவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (25) இடம்பெற்றதாகவும், மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிஎச்என்ஆர் யாப்பா தெரிவித்தார்.

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு | Student Died In Bed After Writing A Letter Mother

மேலதிக பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொனராகலை காவல் நிலையத்தின் பதில் தலைமையக பரிசோதகர் ஜனக ரத்னசிறி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

திடீரென உயிரிழந்த சாரதி : இலங்கை போக்குவரத்து சபை எடுத்துள்ள முடிவு

திடீரென உயிரிழந்த சாரதி : இலங்கை போக்குவரத்து சபை எடுத்துள்ள முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011