பதவி நீக்கப்பட்ட பின்னர் அதிரடியாக ஊடகங்களைச் சந்தித்த சுசில் பிரேம ஜயந்த - கூறிய விடயம் என்ன?
Colombo
Education
Gotabaya Rajapaksa
Press Meeting
SriLanka
Susil Premajayantha
By Chanakyan
தன்மை பதவி விலக்கியமையானது, தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு அது ஆசீர்வாதம் என கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப்பிரிவு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயுமான தலைவன்…! 6 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி