ஆப்கானில் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்! 7பேர் உடல்சிதறிப் பலி
Death
People
Afghanistan
Bombers
By Chanakyan
ஆப்கானிஸ்தானில் வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் மினிவேனில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 2 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்