செயற்கைகோள்கள் இல்லாமல் தமிழர்கள் செய்த சாதனை!!
Tamils
Sri Lanka
India
By Kiruththikan
வானியலில் கைதேர்ந்தவர்கள் தமிழர்களே என வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சுவடுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
வானமே இல்லை என்று கூறியவர் தான் புத்தர் என்றும் வானமே இல்லை என்று கூறியவர்களுக்கு எப்படி வானியல் இருந்திருக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
தமிழர்கள் வானியலை எவ்வாறு கணித்தார்கள் என்பது பற்றியும் நட்சத்திரங்களை வைத்து எவ்வாறு கால ஓட்டத்தை கணித்தார்கள் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மன்னர் மன்னன் கலந்து கொண்ட சுடுவடுகள் நிகழ்ச்சி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி