முன் ஜென்ம பந்தம் என்பது இதுதானா..! சிறுவனின் செயலால் அதிர்ச்சி

Syria Preschool Children
By Sumithiran Mar 12, 2025 11:08 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

சிரிய(syria) எல்லையில் உள்ள ஹோலன் குன்று பகுதியில் பிறந்த சிறுவன் தனது மூன்றாவது வயதில் தனது முன்னைய பிறவியில் கோடாரியால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக கூறி புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டிய நிலையில் அதனை தோண்டிப்பார்த்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த சிறுவன் பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற தழும்புடன் பிறந்துள்ளான். அந்த குழந்தையை பார்த்ததுமே, வீட்டில் இருந்த பெரியவர், இது நிச்சயம் முன் ஜென்மத்தில் அந்தக் குழந்தைக்கு நேரிட்ட ஏதோ ஒரு சம்பவத்தின் தொடர்புதான் என்று கூறியிருந்தார்.

புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்ற சிறுவன்

ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் இருக்கும் ஏதேனும் அடையாளம், அதன் முந்தைய ஜென்மத்தில் அது பெற்றதாக இருக்கும் என்பது ட்ரூஸ் இன மக்களின் நம்பிக்கை.

முன் ஜென்ம பந்தம் என்பது இதுதானா..! சிறுவனின் செயலால் அதிர்ச்சி | The Boys Past Life Memories

இவ்வாறு அந்த பெரியவர் தெரிவித்த நிலையில் , முன்ஜென்மத்தில் என்னை சிலர் கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என்றும், தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகவும் கூறி குடும்பத்தினரை ஓரிடத்துக்கு சிறுவன் அழைத்துச் சென்றுள்ளான்.

தான் முன்ஜென்மத்தில் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்றதும் சிறுவனுக்கு அனைத்தும் நினைவில் வந்து, முன்ஜென்மத்தில் தனது பெயர் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அந்த கிராமத்தினரும், சிறுவன் சொல்லும் பெயரில் இருந்தவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்

பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்

சிறுவனை புதைத்த இடத்தில் கிடந்த எலும்புக்கூடு

அப்போதுதான், அந்த சிறுவன், தன்னைக் கொன்றுவிட்டதாகவும், அவர்களது பெயர்களையும், யார் என்ற விவரத்தையும் கூறியுள்ளார். ஆனால், குற்றவாளிகள் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

முன் ஜென்ம பந்தம் என்பது இதுதானா..! சிறுவனின் செயலால் அதிர்ச்சி | The Boys Past Life Memories

உடனே சிறுவன் தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, அங்கு ஒரு எலும்புக்கூடு இருந்ததும், அதன் மண்டைஓட்டில் கோடாரியால் வெட்டிய தடயம் இருந்ததும், அதே அடையாளம், சிறுவனின் நெற்றியில் இருந்ததையும் பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்துள்னனர்.

உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமானத்தில் பெண்களிடம் ரகளை : கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண தமிழர்

விமானத்தில் பெண்களிடம் ரகளை : கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண தமிழர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023