தண்டவாளத்தில் ஓடிய பேருந்து: காவல்துறை எடுத்த நடவடிக்கை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு முன்னெச்சரிக்கை எதுவுமின்றி தண்டவாளத்தில் பேருந்தை செலுத்திய சாரதி எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்தார்.
பேருந்தின் சாரதி கைது
கொழும்பு - எம்பிலிப்பிட்டிய சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
@tamilwinnews தண்டவாளத்தில் ஓடிய பேருந்து #Lankasri #Tamilwin #IBCTamil #Trainroad #track #Bustraintrack ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி தொடருந்து மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய சாரதியுடன் சம்பந்தப்பட்ட பேருந்தும் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்