தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் - சரவணபவன் இடித்துரைப்பு

Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples
By Kiruththikan May 04, 2023 10:16 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வர பாதம் சரவணபவன் இன்று மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட நால்வருடன் கலந்துரையாடி கட்டப்பட்ட விகாரையினையும் பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் - சரவணபவன் இடித்துரைப்பு | The Reason For The Government Anarchy

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் கட்டப்பட்டு முடியும் கட்டத்தில் உள்ள விகாரையை நேரடியாக பார்வையிட்டேன். நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகளை தான் இந்த அரசு மேற்கொண்டு கொண்டிருக்கின்றது. போராட்டங்கள் தொடரவேண்டும் .

நான் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பொழுது கூறினார்கள் ஆயிரம் விகாரை கட்டப்போகின்றார்கள் என்று ஆனால் அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் இவ்வாறான விகாரைகள் திட்டமிட்டு முளைத்துகொண்டு வருகின்றன.

இது சம்பந்தமாக ரணில் பேசப்போகின்றேன் கூப்பிட்டு கதைக்கதான் போகின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றார் ஆனால் எதைப்பற்றி பேசப்போகின்றார்,

தமிழ் மக்களது பிரச்சினை சம்பந்தமாக பேசப்போகின்றேன் என்று சொன்னவர் தமிழ் மக்களுடைய தீர்க்கப்படகூடிய பிரச்சினைகள் அதிகாரபங்கீடு சம்மந்மானது நேரடியாக பேசிக் கொள்ளலாம்.

தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணப்பாடே தையிட்டியில் அரசின் அராஜகத்திற்கு காரணம் - சரவணபவன் இடித்துரைப்பு | The Reason For The Government Anarchy

தமிழ் மக்களை துன்புறுத்துவது போராட்டம் நடத்த வந்தவர்கள் பொதுமக்கள் இந்த பொதுமக்களை கூட விரட்டியடித்து நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வரை முள்வேலிக்குள் வைத்து அடைத்து வைத்து உணவு மருந்தும் கொடுக்காது அடைத்து வைத்திருந்தார்கள் .

பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அது சீராகியது இங்கு எதுவுமே தேவையில்லை இது சாதாரண இடம் இதற்கு போய் இவ்வளவு இராணுவம் ஏன் என்று தெரியவில்லை

இங்கு என்ன இருக்கின்றது என்று இவ்வளவு அடாவடி செய்கின்றார்களோ தெரியவில்லை .அவர்களுடைய எண்ணங்களை பாருங்கள் இன்னமும் நாங்கள் பயங்கரவாதிகள் தான் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக பயங்கரவாதிகளாக தான பார்க்கபோகின்றார்களா? தொடர்ச்சியாக இவ்வாறு தமிழ் மக்களை புண்படுத்த போகின்றார்களா நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனையும் ரணில் விக்ரமசிங்க இதனை புரிந்துகொள்வாரா?

இங்க றோட்டிலே தான் படுத்துறங்குகின்றாகர்கள் ஆக தமிழ் மக்களிற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை அங்கே சுதந்திர தினித்திற்கு முன் செய்துமுடிக்கபோகின்றேன் என்றார் முடிந்ததா இல்லை

எங்களை துன்புறுத்தும் சம்பவமே தையிட்டியில் தொடர்கிறது இங்கு யாருமே இல்லை பல இடங்களில் இதோ இனி சுண்ணாகத்திலும் கந்தோரடையின் தெற்கு பக்கமாக தொடரபோகின்றார்கள் இப்படியான ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நிறைவேற்றி கொண்டு தான் போகினறார்கள்.

தமிழர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றது.இது மீண்டும் நாங்கள் சாத்வீகத்தினூடாக எதையும் பெறமுடியாது என்பதனை சிங்கள பெரும்பாண்மை தையிட்டி சம்பவத்தினூடாக புலப்படுத்துகின்றது.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016