திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Trincomalee Sri Lankan Peoples
By Dilakshan Jan 18, 2025 01:04 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் தமிழ் விடுதலைப் போராட்டத்திற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனுக்காக மேற்கொள்ளப்பட்ட நினைவு ஊர்தி பயணம் தொடர்பில் வாக்குமூலம் பெற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2023 இல் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தி திருகோணமலையில் கிழக்கில் சிங்கள குண்டர்கள் குழுவால் தாக்கப்பட்டது.

இளங்குமரன் - இராமநாதன் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் : வைரலாகும் காணொளி

இளங்குமரன் - இராமநாதன் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் : வைரலாகும் காணொளி

தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன் ஆகியோரும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர்.

திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு | Thileepan Memorial Attack Case Investigation

இதேவேளை, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்தை தாக்கி சேதப்படுத்திய காட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்திய காட்சிகளும் ஊடகங்களில் காணொளியாக வெளியாகியது.

வாக்குமூலம் 

இந்த நிலையில், ஜனவரி 16, 2025 அன்று, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு, ஜனவரி 21, 2025 அன்று காலை 09.00 மணிக்கு திலீபன் நினைவு ஊர்தி தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

திலீபனின் நினைவு ஊர்தி தாக்குதல்: வாக்குமூலத்திற்காக சி.ரி.ஐ.டி விடுத்துள்ள அழைப்பு | Thileepan Memorial Attack Case Investigation

மேற்படி, காவல்துறை பிரிவில் வசிக்கும் நடராஜ் காண்டீபன், கொழும்பு 01, பழைய காவல் தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவில் முன் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார். 

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023