இலக்கு வைக்கப்பட்ட துசித ஹல்லொலுவ: குற்றப்பிரிவினரிடம் சிக்கிய மூவர்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lankan Peoples
By Dilakshan May 28, 2025 07:44 AM GMT
Report

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று(27) வத்தளை மற்றும் கிருலப்பனையில் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் வைத்திருந்த நான்கு தொலைபேசிகளும் குற்றப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

31, 32 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கொழும்பு 14 ஐச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்று வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

இன்று வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

விசாரணை 

இதன்படி, இந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று (28) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Another three suspects arrested over shooting of Thusitha Halloluwa’s vehicle

அத்துடன், இது தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட காவல்துறை மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் மே 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் : பிரதமர் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் : பிரதமர் அதிரடி அறிவிப்பு

திருடப்பட்ட கோப்பு

கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டவில் உள்ள டாபரே மாவத்தையில், தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மற்றும் அவரது வழக்கறிஞர் பயணித்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

sri lanka police investigation 

அதன்போது, ஹல்லொலுவ தாக்கப்பட்டு, பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், சம்பவத்தின் போது ஹல்லொலுவவுக்குச் சொந்தமான ஒரு கோப்பு திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள், பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் துசித ஹல்லொலுவவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணிகளை சுவீகரிக்க முயன்ற அநுர அரசு - முறியடிக்கப்பட்ட சூழ்ச்சி

தமிழர் காணிகளை சுவீகரிக்க முயன்ற அநுர அரசு - முறியடிக்கப்பட்ட சூழ்ச்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015