இலக்கு வைக்கப்பட்ட துசித ஹல்லொலுவ: குற்றப்பிரிவினரிடம் சிக்கிய மூவர்!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lankan Peoples
By Dhilak May 28, 2025 07:44 AM GMT
Report

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று(27) வத்தளை மற்றும் கிருலப்பனையில் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் வைத்திருந்த நான்கு தொலைபேசிகளும் குற்றப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

31, 32 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கொழும்பு 14 ஐச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்று வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

இன்று வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்

விசாரணை 

இதன்படி, இந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று (28) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Another three suspects arrested over shooting of Thusitha Halloluwa’s vehicle

அத்துடன், இது தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட காவல்துறை மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் மே 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் : பிரதமர் அதிரடி அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகள் : பிரதமர் அதிரடி அறிவிப்பு

திருடப்பட்ட கோப்பு

கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டவில் உள்ள டாபரே மாவத்தையில், தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ மற்றும் அவரது வழக்கறிஞர் பயணித்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

sri lanka police investigation 

அதன்போது, ஹல்லொலுவ தாக்கப்பட்டு, பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், சம்பவத்தின் போது ஹல்லொலுவவுக்குச் சொந்தமான ஒரு கோப்பு திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள், பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக கருத்து வெளியிட்டமை தொடர்பில் துசித ஹல்லொலுவவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணிகளை சுவீகரிக்க முயன்ற அநுர அரசு - முறியடிக்கப்பட்ட சூழ்ச்சி

தமிழர் காணிகளை சுவீகரிக்க முயன்ற அநுர அரசு - முறியடிக்கப்பட்ட சூழ்ச்சி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்