கைதான சவுக்கு சங்கர் மீது மோசமான சித்திரவதை
Tamil nadu
Tamil Nadu Police
By Jaso
தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யு டியூபர் சவுக்கு சங்கர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சித்திரவதை தொடர்பாக தமிழக காவல்துறை தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டியக்கம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி