திருகோணமலையில் சரமாரியாக தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jul 08, 2025 06:36 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

திருகோணமலையில் (Trincomalee) சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (06) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில் இந்த தாக்குல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிள்ளையான் வெளியிட்ட இரகசியம்: தீவிர விசாரணையில் காவல்துறை

பிள்ளையான் வெளியிட்ட இரகசியம்: தீவிர விசாரணையில் காவல்துறை

காவல்துறையில் முறைப்பாடு 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விருந்தில் வைத்து உள்நாட்டவர் இருவர் வெளிநாட்டு பெண்ணொருவரிடம் தகாதமுறையில் நந்துகொள்ள முற்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் சரமாரியாக தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் | Trincomalee Tourist Attack Sparks Safety Fears

இதன்போது குறிக்கிட்ட கணவர் மீது குறித்த இருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் விசேட அறிவிப்பு

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் விசேட அறிவிப்பு

ஒருவர் கைது

பின்பு, உப்புவெளி காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சந்தேக நபர் இன்று (08) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 21 வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் சரமாரியாக தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் | Trincomalee Tourist Attack Sparks Safety Fears

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தற்போது காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உப்புவெளி காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு! புதிய வரி விதிப்புகளில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு! புதிய வரி விதிப்புகளில் அதிர்ச்சி தகவல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி