சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா

COVID-19 Tamil nadu Sri Lanka China
By Sumithiran Dec 28, 2022 11:56 PM GMT
Report

“சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்வது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

சீனாவில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா | Two People Traveled From China To Madurai Corona

“சீனாவில் இருந்து 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு டிசம்பர் 27ஆம் திகதி வந்திருக்கிறார். சீனா, ஜப்பான், தென் கொரியா,ஹொங்கொங், தாய்வான் போன்ற ஐந்து நாடுகளிலிருந்து தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்களுக்கு நேரிடையாக வந்தாலும் அல்லது இடம்மாறல் என்கின்ற வகையில் வேறு நாடுகளுக்கு சென்று வந்தாலும் அவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்திருந்தார்கள்.

அந்தவகையில், இந்த மூன்று பயணிகள் சீனாவிலிருந்து தென் கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்து இருக்கிறார்கள். அவர்களை கண்காணித்து RTPCR பரிசோதனை செய்யப்பட்டதில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், அவர்களுடைய ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

வீட்டில் தனிமைப்படுத்தல்

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா | Two People Traveled From China To Madurai Corona

இவர்களை அந்தப் பெண்ணின் சகோதரர் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று, விருதுநகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் அவர்கள் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடன் பயணித்த இன்னொரு பெண் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026