கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம்: வடிவேல் சுரேஷ் சூளுரை

Sri Lanka Upcountry People Parliament of Sri Lanka Vadivel Suresh
By Aadhithya Jul 10, 2024 04:53 PM GMT
Report

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம். எம் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற மதுவரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், மலையக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு உழைப்புக்கேற்ற ஊதியமின்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களின் சம்பள உயர்வு சட்டப்பூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசியக் கட்சியை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி

சம்பள உயர்வு

 நாட்டின் பொருளாதாரத்தை முதுகெலும்பாக சுமந்துகொண்டிருக்கும் மலையக மக்களின் சம்பள உயர்வுக்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றார்கள் என்றால் தோட்டக் கம்பனிகள் நிருவாகங்கள் எவ்வாறான கேவலம் கெட்ட நிலையில் இருக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.

கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம்: வடிவேல் சுரேஷ் சூளுரை | Vadivel Suresh On Estate Workers Pay Crisis

இதேவேளை உடனடியாக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதரம் சம்பந்தமான விடயங்களை மாற்றுங்கள் இல்லாவிட்டால் நாங்கள் மாற்ற வைப்போம் என்பதனை அரசாங்கத்திற்கும் கூறிக்கொள்கின்றோம்.

மலையக மக்களின் சின்னங்கள்,வண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அவர்களின் எண்ணங்கள் ஒன்றாகவே இருக்கின்றனர். இந்த சமூகத்திற்கு விடிவு காலம் வர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்ய வேண்டும்.

தம்புள்ளை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக பதாகைகள் மர்மநபர்களால் தாக்குதல்

தம்புள்ளை ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக பதாகைகள் மர்மநபர்களால் தாக்குதல்

பெருந்தோட்டக் கம்பனிகள்

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அதிகரிக்கப்பட வேண்டிய சம்பளம் இப்போது நான்கு வருடங்களாகியும் சம்பளம் மாறாமல் இருக்கின்றது.

கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம்: வடிவேல் சுரேஷ் சூளுரை | Vadivel Suresh On Estate Workers Pay Crisis

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டங்களை நடத்திச் செல்ல வேண்டுமாயின் சமரச பேச்சுக்களை நடத்தி, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மே மாதம் முதலாம் திகதியில் நிலுவை சம்பளத்துடன் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல்: என்னால் மட்டுமே முடியும்: தம்மிக்க அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல்: என்னால் மட்டுமே முடியும்: தம்மிக்க அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025