போராட்டகாரர்களின் இலக்கு எது- வெளிவந்த அறிவிப்பு
Colombo
Ranil Wickremesinghe
SL Protest
By Sumithiran
போராட்டத்தை நிறுத்த முடியாது
நேற்று (24) கொழும்பில் நடைபெற்ற சோசலிச மாணவர் சங்க பேரணியில் கைது செய்யப்பட்ட 42 பேர் இன்று பிற்பகல் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு, மாணவர் செயற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதே இலக்கு
அரசாங்கத்தின் பலாத்காரச் செயற்பாடுகளால் போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும், அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதே தமது இலக்கு எனவும் தெரிவித்தனர்.
சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர உட்பட 83 பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி