சட்டத்திற்கு முன்னால் கொண்டு வரப்படுபவர்கள் சூத்திரதாரிகளா? குற்றம் சுமத்துவோரா? ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி

Srilanka Government Samagi Jana Balawegaya Harshana Rajakaruna Sril Gamini
By MKkamshan Nov 23, 2021 11:40 AM GMT
Report

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை சட்டத்திற்கு முன்னால் கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் தற்போது சட்டத்திற்கு முன்னால் கொண்டு வரப்படுபவர்கள் சூத்திரதாரிகளா? குற்றம் சுமத்துவோரா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியவதற்கு பதிலாக, அது பற்றி பேசும் நபர்களின் வாய்களை மூடுவது அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக மாறியுள்ளது .

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கம் நடத்தும் விசாரணைகள் மீது மக்களுக்கு எள்ளவும் நம்பிக்கையில்லை. இதன் காரணமாக சர்வதேச மட்டத்திலான விசாரணைகளை எதிர்க்கட்சி கோருகிறது.

இந்த பிரச்சினை சம்பந்தமாக பேசும் எதிர்க்கட்சியினர், மதகுருமார் என அனைவருக்கும் பாடம் கற்பிக்கும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதிகமாக பேச வேண்டாம் பேசினால் நடக்க போவது என்ன என்ற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மதகுருமாரை அழைத்து 20 மணி நேரத்திற்கு மேல் வாக்குமூலம் பெறுகின்றனர். நாள் கணக்கில் அலைய விடுகின்றனர். சிறில் காமினி ஆண்டகை சாதாரண மதகுரு அல்ல. அவர் கத்தோலிக்க திருச் சபையின் ஊடகப் பேச்சாளர்.

காவல் துறையினர் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று இது பற்றி விசாரித்திருக்கலாம். அந்த அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்கோ, குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கோ செல்லவில்லை.

இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக உண்மையை அறிந்தவர்கள் மீண்டும் முன்வருவார்களான என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மையை கண்டறியும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை. இந்த தாக்குதல் பற்றி பேசுபவர்களின் வாய்களை மூடும் தேவையே உள்ளது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025