20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு

Shreyas Iyer TNA S Shritharan Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Vanan Jul 31, 2022 03:45 PM GMT
Report

நாடு அதளபாதாளத்திற்கு போக பிரதான காரணம்

40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள அதிபர் இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது “ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான்” என்பதை புரிந்து வைத்திருப்பார்.

எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 அதிபர் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்

20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு | Will Talk To Ranil Tna Decision Sl Srisis

“ இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் அதிபராக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம். அந்த வகையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேசியிருக்கிறது.

இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் அதிபராக இருந்திருக்கிறார்களோ? அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அக்கிராசன உரையில் தமிழர்களின் பிரச்சினை வருமா?

20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு | Will Talk To Ranil Tna Decision Sl Srisis

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார். இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?

அல்லது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச போன்று, மக்களால் விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016