போர்வெற்றிநாள் நிகழ்வில் அரசியல் உரையை தவிர்த்த ரணில்

Sri Lanka Army Ranil Wickremesinghe Mullivaikal Remembrance Day
By Vanan May 19, 2023 03:15 PM GMT
Report

இலங்கைத் தீவின் இன முரண்பாட்டுக்குள் சிக்கியுள்ள இரண்டு தேசிய இனங்களில், ஒரு இனமான ஈழத் தமிழினம் தான் எதிர்கொண்ட வரலாற்றுப் படுகொலையை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நேற்றைய தினம் நினைவுறுத்தியிருந்தது.

ஆனால் அதற்கு மறுநாளான இன்று, தெற்கு தனது பெருந்தேசியவாத மமதையை வெளிப்படுத்தும் வகையில் மே 19 போர் வீரர்கள் நினைவேந்தலை மாலை வேளை  சிறிலங்காவின் கோட்டை சிறிஜெயவர்தரனபுர பகுதியில் உள்ள தேசிய யுத்த வீரர் நினைவு தூபியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்தியிருந்தது.

போர் வெற்றி உரை

போர்வெற்றிநாள் நிகழ்வில் அரசியல் உரையை தவிர்த்த ரணில் | 14Th National War Heroes Commemoration Ranil

கொழும்பு அதிகார மையத்துடன் இணைபிரியாதிருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ தலைமையகம் மற்றும் படைத்துறையின் ரணிவிருசேவா அதிகார சபை ஆகியன ஒருங்கிணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.

ஆனால் இன்றைய நிகழ்வில், முன்னர் ராஜபக்ச அதிகாரம் மையம் செய்தது போல ரணில் அரசியல் உரை எதனையும் ஆற்றிக் கொள்ளவில்லை.

அவ்வாறாக ரணில் முதன் முதலாக அதிபர் என்ற வகையில் போர் வெற்றி நாளில் ஒரு உரையை வழங்க வேண்டும் என்ற அழைப்பை சிறிலங்கா படைத்துறை விடுத்திருந்த போதிலும், இவ்வாறான நகர்வின் மூலம் ரணங்களை கிளரும் அரசியலை தான் செய்யப் போவதில்லை. மாறாக நல்லிணக்கப் பாவையே தனக்கு முக்கியம் என்ற ஒரு அடையாளத்தை ரணில் நீட்டத் தலைப்பட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தங்கியிருந்து கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றது.

 ரணிலின் தந்திரோபாயம்

போர்வெற்றிநாள் நிகழ்வில் அரசியல் உரையை தவிர்த்த ரணில் | 14Th National War Heroes Commemoration Ranil

அந்த நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எனப்படும் முக்கியமான இலக்கை மையப்படுத்தியும் ரணில் இந்த தந்திரோபாயத்தை நகர்த்துவதாக கூறப்படுகின்றது.

இன்று ரணில் இவ்வாறு ஒரு உரையை ஆற்றி இருந்தால். அதனை உன்னிப்பாக கவனிக்கவும் மேற்குலக தரப்புகள் இருந்த நிலையில் ரணிலின் இந்த தந்திரோபாயம் வெளிப்பட்டது.

ஆனால் ரணில் விக்ரமசிங்க படையினரின் போர்வெட்டியை பாராட்டும் வகையில் ஒரு உரையை ஆற்றி மேற்குலகின் தடைகள் குறித்த அச்சத்தில் உள்ள தனது படை முகங்களை திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை சிறிலங்கா படைத்தரப்பு இறுதிவரை விடுத்தாலும், இந்த நிகழ்வில் அரசியல் உரையை செய்வதில்லை என்ற நிலைப்பாட்டை ரணில் மாற்றவில்லை எனக் கூறப்படுகிறது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026