அழிக்கப்பட்ட 15000 கண்ணீர் புகை குண்டுகள்
Sri Lanka Police
By Sumithiran
2022 இல் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலாவதியான கண்ணீர் புகை குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் குமாரசிறி தெரிவித்தார்.
அழிப்பதற்காக காலாவதியான மற்றுமொரு கண்ணீர்ப்புகை குண்டுகள் கையிருப்பு இருப்பதாக அவர் கூறினார்.
காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகள்
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று அவர் கூறினார்.
காலாவதியாகும் கண்ணீர் புகை குண்டுகள் பிரிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பான நடைமுறைகளின் கீழ் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 2 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்