தமிழ் மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழரசுக் கட்சி தலைமைகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Politician Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 25, 2024 11:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தமிழரசு கட்சியில் இருக்கின்ற சில தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களை பொது வழியில் கூறி எமது மக்களை திசை திருப்பி வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா (Markandu Natarasa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறியும் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறினேசனின் (Chirinesana) இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று ரணில் இல்லையென்றால் இலங்கைக்கும் பங்களாதேஷ் நிலைதான் ஏற்பட்டிருக்கும் : துமிந்த எம்.பி

அன்று ரணில் இல்லையென்றால் இலங்கைக்கும் பங்களாதேஷ் நிலைதான் ஏற்பட்டிருக்கும் : துமிந்த எம்.பி

தேசிய பரப்புக்கள் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய காலகட்டத்தில் தமிழ் வேட்பாளர் என்பது நிச்சயமாக அசியமான ஒரு விடயம்.

தற்போது தலைவர்களை வீடு தேடிச் சென்று எமது பொது வேட்பாளரைச் சந்திக்கின்ற அளவுக்கு அது வெற்றியளித்து இருக்கின்றது.

தமிழ் மக்களை திசை திருப்ப முயற்சிக்கும் தமிழரசுக் கட்சி தலைமைகள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | 2024 Eletion Srilanka Natarasa Comment

இந்நிலையில் எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் பல அபிவிருத்தித்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைகூட வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய தலைப்பிலே ஒரு வேட்பாளராக போட்டியிடுகின்ற நபருக்கு வாக்களிப்பதன் மூலம் உண்மையிலே பிரிந்து நிற்கின்ற தமிழ் மக்களை தமிழ் தேசிய பரப்புக்கள் கொண்டுவர முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவளிக்க வெளிநாடுகளில் கைமாறும் பெருந்தொகை பணம் : அம்பலப்படுத்தும் எம்.பி

ரணிலுக்கு ஆதரவளிக்க வெளிநாடுகளில் கைமாறும் பெருந்தொகை பணம் : அம்பலப்படுத்தும் எம்.பி

மத்திய கிழக்கில் இன்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய தாக்குதல்

மத்திய கிழக்கில் இன்று அதிகாலை கடும் பதற்றம் : ஹிஸ்புல்லா - இஸ்ரேல் பரஸ்பரம் பாரிய தாக்குதல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025