ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் - மூவர் கைது
Sri Lanka Police
Ranil Wickremesinghe
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் கல்கிசை, ஜா - எல மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
First Visuals#Srilanka PM @RW_UNP private residence after put on fire by some group last night.
— Vajira Sumedha🐦 🇱🇰 (@vajirasumeda) July 10, 2022
Seems the back side of the house damaged more. pic.twitter.com/VZjPtlWBAH
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 4 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
5 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்