ஜெனீவாவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக 30 நாடுகள் (காணொலி)
Human Rights Council
Sri Lankan Tamils
Geneva
By Jaso
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை மிகவும் காத்திரமானது என்ற வகையிலேயே நாம் பார்க்கின்றோம்.
தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான கெடுபிடிகள் குறிப்பாக முன்னாள் போராளிகள் மீதான கெடுபிடிகள் போன்ற விடயங்களும் நில அபகரிப்பு போன்ற விடயங்களையும் அதிலே கோடிட்டு காட்டியிருக்கின்றார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் சுதா அவர்கள்.
ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழ் சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் காணாளி வடிவில்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்