முல்லைத்தீவு இளைஞர்கள் நால்வரை பலியெடுத்த கோர விபத்து : வெளியான பின்னணி

Sri Lanka Police Anuradhapura Mullaitivu Sri Lanka Police Investigation
By Sathangani Sep 26, 2025 03:41 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அனுராதபுரத்தில் நேற்று (25) இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் விபத்து குறித்த மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பிற்கு சென்ற வான் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் அனுராதபுரம் தலாவ மீரிகம பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் புதுக்குடியிருப்பு மற்றும் செம்மலை பகுதிகளைச் சேர்ந்த நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு

யாழ். மக்களே அவதானம் - நாவலர் வீதி பாபா ஆலயத்தில் நின்ற மோட்டார் சைக்கிளில் நூதன திருட்டு

சாரதி கைது

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், ”விபத்து ஏற்பட்ட பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் மற்றும் மக்கள் வானில் பயணித்த  காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை மீட்ட போது புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர் அடையாள அட்டைகள் இனங்காணப்பட்டன.

முல்லைத்தீவு இளைஞர்கள் நால்வரை பலியெடுத்த கோர விபத்து : வெளியான பின்னணி | 4 Mullaitivu Youths Died In Massive Accident 

முல்லைத்தீவில் இருந்து பயணித்த குறித்த லொறி அதிகாலை 4.40 மணியளவில் குருநாகல் - அனுராதபுரம் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருக்கையில் கொழும்பில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த வானுடன் மோதிக்கொண்டுள்ளது

விபத்தில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சியைச் சேர்ந்த லொறியின் சாரதி தலாவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனுராதபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் தலாவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு இளைஞர்கள் நால்வரை பலியெடுத்த கோர விபத்து : வெளியான பின்னணி | 4 Mullaitivu Youths Died In Massive Accident

இந்தநிலையில் வான் சாரதியின் தூக்கமே குறித்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் முல்லைத்தீவு - செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (38 வயது), புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-31), புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-25) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது-25) என்ற 4 இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தப்பி ஓடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி - தமிழர் பகுதியில் சம்பவம்

தப்பி ஓடியவர் கிணற்றில் வீழ்ந்து பலி - தமிழர் பகுதியில் சம்பவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி