சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து

United Nations Geneva Sri Lanka
By Vanan Jun 19, 2023 01:18 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானங்களை நிராகரித்த போதிலும், இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றுமென இன்று ஆரம்பித்த ஐ.நா மனிதஉரிமை பேரவையின் 53 ஆம் அமர்வின் ஆரம்ப உரையில் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் 21 ஆந் திகதி பிற்பகலில் இலங்கை தொடர்பான ஒரு வாய்மொழி அறிக்கையிடலை செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக இன்றைய கருத்து வந்துள்ளது.

இலங்கை விவகாரம்

சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து | 53Rd Session Un Human Rights Council Volker Durk

இன்றைய தனது ஆரம்ப உரையில் இலங்கை விடயத்தையும் தொட்ட ஆணையாளர், மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது என விமர்சித்திருந்தார்.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை நிராகரித்திருந்தாலும் இந்த விடயத்தில் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் தனது பணிகளை ஆற்றும் எனவும் அவர் உறுதி கூறியிருந்தார்.

இவ்வாறான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளுக்காக கடந்த பத்து வருடங்களில் இலங்கைக்கு சென்ற மனித உரிமை பேரவையின் பல அதிகாரிகள் அங்கு மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்களுக்கான பரிந்துரைகளை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மீதான அழுத்தம்

சிறிலங்காவை விடப்போவதில்லை - ஐ.நா அமர்வில் ஆணையாளர் கருத்து | 53Rd Session Un Human Rights Council Volker Durk

இவ்வாறு முன்வைக்கபட்ட பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரிய ஆணையாளர், இந்த விடயத்தில் சிறிலங்காவை தான் முன்னகர்ந்து செல்வதற்குரிய ஊக்குவிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை இடம்பெறும் அமர்வில் இலங்கை மீதான அழுத்தம் ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும் ஏற்கனவே ஜெனிவாவில் இருக்கும் இலங்கை குறித்த நிகழ்ச்சி நிரல்கள் சிறிலங்காவுக்கு சவாலானவை என்பதை ஆணையாளரின் இன்றைய ஆரம்ப உரையும் தெளிவுபடுத்தியுள்ளதாகவே தெரிகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011