இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும்...
75th-independence-day-in-jaffna
By Vanan
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்துதரகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.
இந்நிகழ்வு நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடைபெற்றது.
பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் ராகேஷ் நடராஜ் மலர்தூவி மரியாதை செய்தார்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கும் இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி செலுத்தினார்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி