மர்மமான முறையில் வர்த்தகர் மாயம் -காவல்துறை விசாரணை
Missing Persons
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொலொன்ன நெடோல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (16) வர்த்தகர் பணத்தை எடுப்பதற்காக தனது வானில் தெனியா நகருக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பாததால் வர்த்தகரின் மனைவி கொலொன்ன காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
வர்த்தகரைக் கண்டுபிடிப்பதற்காக

அனில்கந்த பொது மயானத்திற்கு அருகில் வர்த்தகர் சென்ற வானை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
காணாமல் போன வர்த்தகரைக் கண்டுபிடிப்பதற்காக கொலன்னாவை காவல்துறை அதிகாரிகள் குழுவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி