மூன்று குழந்தைகளுக்கு தாயாகும் கனவுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Pregnancy Hospitals in Sri Lanka Death
By Jaso Jul 05, 2023 12:21 AM GMT
Report

கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் கோனவல பமுனுவில கல்லூரியில் சமூகவியல் பாடத்தை கற்பித்த குடபடுகேயைச் சேர்ந்த லவந்தி சதுரி ஜயசூரிய என்ற 36 வயதான கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல்

மூன்று குழந்தைகளுக்கு தாயாகும் கனவுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | A Mother Died With Her Three Unborn Children

திருமணமாகி எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் தற்போது கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் கூறுகிறார். அவரது கணவர் அமில சமரவீர மேலும் கூறியதாவது,

குழந்தை கருத்தரித்ததால், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில், கருப்பை இருபத்தி மூன்று வாரங்கள் இருக்கும். கடந்த 29ம் திகதி இரவு கடுமையாக சிரமப்பட்டார்.30ம் திகதி காலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அலட்சியத்தால் இது நடந்தது. எதிர்காலத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளேன் என கணவர் அமில சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன.

ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்

மூன்று குழந்தைகளுக்கு தாயாகும் கனவுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | A Mother Died With Her Three Unborn Children

இது தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரணவீர தெரிவிக்கையில், கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறு அல்ல.

இந்த தாயாருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் கருப்பையில் கருமுட்டை பொருத்தி கர்ப்பிணியாகியுள்ளார்.தனியார் மருத்துவமனைகளே இதனை செய்கின்றன. இவை அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் மருத்துவமனைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன.

அந்த மருத்துவர்கள் பல முட்டைகளை பொருத்துகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இது செய்யப்படுகிறது. ஆனால் இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்ற நிலையில் மூன்று கருக்கள் பொரிந்துள்ளன.

எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாயையும் அவரது குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவமனை ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர் என தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025