இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்கள் - உயிரிழந்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!

Sri Lanka Death
By Pakirathan May 21, 2023 10:46 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிர் பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, நீதவானின் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், பெண் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே நீரில் மூழ்கி உள்ளார்.

உயிரிழந்த பெண் 

இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்கள் - உயிரிழந்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! | A Woman Who Was Declared Dead Is Alive

நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற பெண் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 7.00 மணியளவில் உறவினர்கள் அப்பகுதியில் தேடியபோது, ​​வீட்டுக்கு அருகிலுள்ள ஏரியில் அவரது உடைமைகள் சில காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீர்ச்செடிகள் நசுங்கிய பாதையிலிருந்த ஏரிக்கரைக்கு தாய் சென்றிருப்பதனை மருமகள் அவதானித்துள்ளதுடன், அப்போது அவரின் உடல் நீரில் மிதப்பதாக அவதானித்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் கட்டுபொத்த காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிருடன் 

இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்கள் - உயிரிழந்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! | A Woman Who Was Declared Dead Is Alive

பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதுடன், விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 200 க்கும் மேற்பட்ட கிராமத்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

காலை 10 மணியளவில், அந்தப் பெண்ணின் தலை அசைவதை பார்த்த மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மிகுந்த சிரமத்தின் மத்தியில் இளைஞர்கள் சிலர் குறித்த பெண்ணின் உடல் இருக்கும் இடத்தை நெருங்கியுள்ளனர்.

அதன் பின்னர், இறந்துவிட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அவரது மகனும் பிரதேசவாசிகளும் அவரை கட்டுபொத்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, குறித்த பெண்ணின் வீட்டில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016