மாகாணசபையை ஒழியுங்கள் : இந்தியாவும் அழுத்தம் கொடுக்கவில்லை : தென்னிலங்கையில் எழுந்த புதிய குரல்

Provincial Council Sri Lanka
By Jaso Feb 19, 2024 11:40 PM GMT
Report

வடக்கில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபை முறைமை இனியும் நாட்டுக்கு சுமையாக இருக்கக் கூடாது என லங்காலோகய அமைப்பின் பிரதம அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் மாகாண சபையின் பொய்களை நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்த அவர் இவ்வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் கவனத்திற்கு இந்த விடயத்தை தமது அமைப்பு முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லங்காலோகய என்ற புதிய அமைப்பின் தலைமையில் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் உரையாற்றிய அவர்,

1988 ஆம் ஆண்டிலிரு்து செலவான தொகை

1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏழாயிரம் பில்லியன்களை செலவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாகாணசபையை ஒழியுங்கள் : இந்தியாவும் அழுத்தம் கொடுக்கவில்லை : தென்னிலங்கையில் எழுந்த புதிய குரல் | Abolish Provincial Councils

அரசாங்கம் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை செலவழித்துவிட்டு தனது பெயருடன் கதிரைகள், கூடாரங்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

ஹவுத்திகளின் தாக்குதலால் மூழ்கியது பிரிட்டன் கப்பல்

ஹவுத்திகளின் தாக்குதலால் மூழ்கியது பிரிட்டன் கப்பல்

உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தினால் பல வேலைகளை செய்ய முடியும் எனவும் தெரிவித்த அவர், இனி மாகாண சபையின் வெள்ளை யானையை பேண வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 இந்தியா கூட அழுத்தம் கொடுக்கவில்லை

மாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஐந்து வருடங்கள் கடந்துள்ளதால், இனி அது தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாகாணசபையை ஒழியுங்கள் : இந்தியாவும் அழுத்தம் கொடுக்கவில்லை : தென்னிலங்கையில் எழுந்த புதிய குரல் | Abolish Provincial Councils

“மாகாணசபைகளை மீள அமைக்குமாறு வடக்கில் கூட எவரும் கோராத நிலையில் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவதற்கு எந்த காரணமும் இல்லை.

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி : அமைச்சர் ஹரினுக்கு எதிராக பொங்கியெழும் தென்னிலங்கை

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி : அமைச்சர் ஹரினுக்கு எதிராக பொங்கியெழும் தென்னிலங்கை

இந்தியா கூட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் மாகாண சபைகளை தொடர்வதற்கு எந்த காரணமும் இல்லை” என்றும் அவர் கூறினார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்