கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்த மகிழுந்து: 6 பேர் காயம்!
Sri Lanka Police
Accident
By pavan
கலவானை - இரத்தினபுரி வீதியில் ஹகரங்கல பிரதேசத்தில் நேற்று பிற்பகல்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பேருந்து தரிப்பிடத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பேருந்து தரிப்பிடத்தில் இருந்த சிலர் குறித்த மகிழுந்து மோதியதில் காயமடைந்துள்ளனர்.
சாரதி கைது

காயமடைந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி