தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வரவுள்ள ஜே.வி.பியின் கொள்கை பிரகடனம்
Sunil Handunnetti
Janatha Vimukthi Peramuna
Election
By Sumithiran
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமது கட்சியின் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் அதன் பொருளாதார சபை உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunetti) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான
தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான மிகச் சரியான வேலைத்திட்டம் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக நாட்டுக்கு முன்வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்