கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court
By Sumithiran Mar 24, 2025 08:58 PM GMT
Report

கொழும்பில்(colombo) உள்ள அமெரிக்க(us) தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத குழு பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட நபரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபருக்கான மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இன்று (24) உத்தரவிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பத்தரமுல்லையைச் சேர்ந்த அமர் ஷபீர் உசேன் அம்பாஸ், என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்வைத்த சமர்ப்பணம்

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட்ஸ்அப் பதிவுகளை வெளியிட்ட சந்தேக நபரை மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது | Amar Shabir Remand Post Terror Attack Us Embassy

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை ஒரு மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, அவருக்கு ஏதேனும் மனநலக் கோளாறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மனநல அறிக்கையை அழைக்குமாறு கோரினர்.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது | Amar Shabir Remand Post Terror Attack Us Embassy

சந்தேக நபரின் மனநல அறிக்கைகளை அழைக்க உத்தரவிட்ட நீதவான், அவரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024