கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது

CID - Sri Lanka Police Colombo Sri Lanka Magistrate Court
By Sumithiran Mar 24, 2025 08:58 PM GMT
Report

கொழும்பில்(colombo) உள்ள அமெரிக்க(us) தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத குழு பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட நபரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபருக்கான மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இன்று (24) உத்தரவிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வுப் பிரிவால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பத்தரமுல்லையைச் சேர்ந்த அமர் ஷபீர் உசேன் அம்பாஸ், என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்வைத்த சமர்ப்பணம்

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை சமர்ப்பித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தீவிரவாத பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வட்ஸ்அப் பதிவுகளை வெளியிட்ட சந்தேக நபரை மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது | Amar Shabir Remand Post Terror Attack Us Embassy

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை ஒரு மனநல மருத்துவரிடம் முற்படுத்தி, அவருக்கு ஏதேனும் மனநலக் கோளாறுகள் உள்ளதா என்பதைக் கண்டறிய மனநல அறிக்கையை அழைக்குமாறு கோரினர்.

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : அழைப்பை பதிவிட்டவர் கைது | Amar Shabir Remand Post Terror Attack Us Embassy

சந்தேக நபரின் மனநல அறிக்கைகளை அழைக்க உத்தரவிட்ட நீதவான், அவரை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

ஆசியாவில் வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள நாடுகளில் முதலிடம் பிடித்தது எது தெரியுமா…!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025