பிறந்த குழந்தையை காட்ட மறுக்கும் வைத்தியசாலை : நீதவான் விடுத்த உத்தரவு

Matara Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Sumithiran May 27, 2024 06:54 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டிஎன்ஏ (DNA) பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச(Aruna Buddhadasa) இன்று உத்தரவிட்டுள்ளார்.

தமது குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியபோது, ​​வைத்தியசாலையின் பணிப்பாளர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

வைத்தியசாலைக்கு வந்த நீதவான்

மாத்தறை(matara) பிரதான நீதவான் அருண புத்ததாச வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியசாலை அதிகாரிகள் பெற்றோரிடம் காட்டியதாகக் கூறப்படும் சிசுவின் சடலத்தை  பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த உத்தரவை வழங்கினார்.சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

பிறந்த குழந்தையை காட்ட மறுக்கும் வைத்தியசாலை : நீதவான் விடுத்த உத்தரவு | An Order From The Court Matara Baby

மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். மதுஷானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தையை பெற்றெடுத்தார், ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீரென்று மாயமான இளம் தாயின் சிசு: கொந்தளிக்கும் உறவினர்கள்

திடீரென்று மாயமான இளம் தாயின் சிசு: கொந்தளிக்கும் உறவினர்கள்

குழந்தையின் பெற்றோருக்கு சந்தேகம்

ஆனால் குழந்தையின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் உள்ளது. இதற்குக் காரணம், மருத்துவமனை அதிகாரிகள் தங்களது சிசுவின் சடலத்தை பெற்றோரிடம் காட்டாமல் இருப்பதும், இது குறித்து அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவித்து வருவதும்தான்.

பிறந்த குழந்தையை காட்ட மறுக்கும் வைத்தியசாலை : நீதவான் விடுத்த உத்தரவு | An Order From The Court Matara Baby

குழந்தை இறப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறை என்ன என்று மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரிடம் வினா எழுப்பப்பட்டது அங்கு, இறந்த உடலை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து ஒரு மருத்துவமனை கண்டிப்பாக பெற்றோரிடம் சம்மதம் கேட்கும் என்றார்.

மதம் மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!

மதம் மாற்றப்பட்டு தற்கொலைதாரியாக அனுப்பப்பட்ட இந்துப் பெண்!

இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தை பற்றிய தகவல்களை இந்தப் பெற்றோரிடம் இருந்து வைத்தியசாலை அதிகாரிகள் மறைத்தனரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025