கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான அறிவிப்பு
colombo
people
power cut
By Sumithiran
இதுநாள்வரை மின்வெட்டை கண்டிராத கொழும்பு வாழ் மக்களும் நாளை முதல் மின் துண்டிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.
இதன்படி கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் நாளை (24) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் துண்டிக்கபப்டும் நேரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 18 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்