அடக்குமுறை சட்டங்களை கொண்டு வர ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்..!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe President of Sri lanka
By Kanna Aug 12, 2022 11:47 PM GMT
Report

அவசரகாலச் சட்டத்தின் கீழ் அடக்குமுறை சட்டங்களை கொண்டு வர ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அதிபரின் அக்கிராசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு மாத்திரமே

அடக்குமுறை சட்டங்களை கொண்டு வர ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்..! | Anura Kumara Today Parliament Speech Ranil

அரசாங்கத்தின் நோக்கத்தை பார்க்கும் போது சர்வக்கட்சி அரசாங்கம் என்பது கனவு மாத்திரமே என தென்படுகின்றது. சர்வக்கட்சி அரசாங்கத்திற்காக சாதகமான யோசனைகளை முன்வைத்தால், அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளை சர்வக்கட்சி அரசாங்கத்தின் பங்காளிகளாக மாற்ற வேண்டும் என்பதை இவர்களின் முயற்சி. ஜனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டே அதிபர் அடக்குமுறை சட்டங்களை கொண்டு வருகிறார்.

ரணில் தன்னை தெரிவு செய்தவர்களை மகிழ்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் 

அடக்குமுறை சட்டங்களை கொண்டு வர ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்..! | Anura Kumara Today Parliament Speech Ranil

அதிபரின் நாற்காலியில் அமர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா என கேள்வி எழுப்புகிறேன். அதிபரின் நாற்காலியில் அமர்ந்தனர் என்பதற்காக பெண்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அதிபர் ரணில் விக்ரமசிங்க தன்னை தெரிவு செய்தவர்களை மகிழ்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் அதிபர் அந்த அணியை மகிழ்விப்பதற்காக போராட்டகாரர்களை காயப்படுத்துகிறார். நாட்டு மக்களின் ஆதரவில்லாதவர்களே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றனர்" எனக் குறிப்பிட்டார்  

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025