உலக நாடுகளிடம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்த அநுர : சுதந்திரக்கட்சி குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Duminda Dissanayake Sri Lanka World
By Sathangani Oct 02, 2025 03:18 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்கா சென்று உலக நாடுகளுக்கு மத்தியில் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெருமையைக் கூறி சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதை விடுத்து, உள்ளக விவகாரங்களை சர்வதேசத்துக்கு வெளிப்படையாகக் காண்பித்து இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு – டாலி வீதியிலுள்ள சுதந்திர கட்சி தலைமயகத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு - அம்பலப்படுத்தும் அநுர அரசு

தாஜுதீனின் கொலைக்கு இவர்களே முழுமையான பொறுப்பு - அம்பலப்படுத்தும் அநுர அரசு

எரிபொருள் விலையில் நிவாரணம்

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆட்சி காலங்களில் எரிபொருட்களுக்கு எதற்காக இவ்வாறு வரி அறவிடப்படுகிறது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அனைவரும் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தனர்.

உலக நாடுகளிடம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்த அநுர : சுதந்திரக்கட்சி குற்றச்சாட்டு | Anura Told International Srilankas Internal Affair

ஆனால் இன்று இவர்களால் எரிபொருள் விலையில் என்ன நிவாரணம் வழங்கப்படுகிறது? ஜனாதிபதி அநுர ஜப்பான் சென்று அங்குள்ள இலங்கை பிரஜைகள் மத்தியில் உரையாற்றிய போது, இவ்வாண்டு வரவு – செலவு திட்டத்தில் வரி அதிகரிக்கப்பட மாட்டாது எனக் கூறினார்.

அதற்கு அவர்கள் கரகோஷமெழுப்பினர். அவர்கள் ஜப்பான் பொருளாதாரத்துடன் செழிப்பாகவே வாழ்கின்றனர். ஆனால் அதனால் இலங்கை வாழ் மக்களுக்கு என்ன பயன்?

ஆட்சிக்கு வர முன்னர் ஏற்கனவே அறவிடப்பட்ட வரிகளை குறைப்பதாகக் கூறினர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? மக்களுக்கு இது சிறந்த பாடமாகும். இது இவ்வாறு நடக்கும் என்பதை நாம் ஆரம்பத்திலேயே கூறினோம். மக்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் - ஜனாதிபதி அநுர அறிவிப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் - ஜனாதிபதி அநுர அறிவிப்பு

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் 

உணவுப் பொருட்கள், மருந்துகள், கல்வி சார் உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி முற்றாக நீக்கப்படும் எனக் கூறினர். ஆனால் குறைந்தபட்சம் அவற்றுக்கான வரிகளைக் குறைப்பதற்கு கூட இந்த அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

உலக நாடுகளிடம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்த அநுர : சுதந்திரக்கட்சி குற்றச்சாட்டு | Anura Told International Srilankas Internal Affair

அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதிக்கு, உலகிலுள்ள சகல நாடுகளுக்கு மத்தியில் இலங்கையில் சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பம் காணப்பட்டது. ஆனால் அவர் அதற்கு பதிலாக நாட்டின் உள்ளக பிரச்சினைகளை அங்கு கூறி, தாய்நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.

இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதி அநுர அமெரிக்கா சென்று நாட்டின் மீது சகல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவிட்டு வந்திருக்கின்றார்.

அநுரகுமார இன்றும் தனக்கான 3 சதவீதத்தைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனமாகவுள்ளார். 65 இலட்சம் வாக்காளர்களை அவர் மறந்துவிட்டார்”  என தெரிவித்தார். 

செம்மணி படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது - அரச தரப்பின் அறிவிப்பு

செம்மணி படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது - அரச தரப்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
9ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025