கோட்டாபய அனுப்பிவைத்த ஆயுதக் குழுக்கள் - ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்
CID - Sri Lanka Police
Sri Lanka Army
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lanka Final War
By Independent Writer
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலான ஏராளமான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் இருக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் சபையிலும் இருக்கின்றன.
தமிழின அழிப்பு, யுத்தக் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான படுகொலைகள், வெள்ளை கொடிகளுடன் சரணடைந்தவர்களை கொலை செய்யும்படி உத்தரவிட்டமை - இப்படி ஏராளமான குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ரத்தத்தை உறைய வைக்கக்கூடியதான அந்தக் குற்றச்சாட்டுகள் சொல்லில் அடங்காதவை..!
அவை ஒருபுறமிருக்க, கோட்டாபய செயற்படுத்திய சில கொலைகார ஆயுதக்குழுக்கள் பற்றித் தான் இந்த ஒளியாவணத்தில் நாங்கள் சுருக்கமாக பார்க்க இருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக கோட்டாபயவினால் உருவாக்கப்பட்டு இந்துமா கடலுக்கும் செங்கடலுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழு பற்றி சற்று ஆழமாகப் பார்க்கலாம்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்