சிறிலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்து : ஐவர் படுகாயம்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran May 21, 2025 12:34 PM GMT
Report

சிறிலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அம்பாறை, மஹாஓயாவிலிருந்து மின்னேரியா நோக்கிச் சென்ற மின்னேரியா பீரங்கி பயிற்சிப் பாடசாலையைச் சேர்ந்த டிஃபென்டர் ரக ஜீப், நேற்று (20 ) ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

மரத்தில் மோதி வாகனம் விபத்து

 மனம்பிட்டிய, குடாவெவ பகுதியில் சாலையை விட்டு விலகி சைப்ரஸ் மரத்தில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த ஐந்து வீரர்கள் காயமடைந்து பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறிலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்து : ஐவர் படுகாயம் | Army Defender Vehicle Crashes Into Tree

 இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு வீரர்களை பொலனறுவை மருத்துவமனையிலும், மீதமுள்ள மூவரை மனம்பிட்டிய மருத்துவமனையிலும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை : முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்

பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை : முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் திடீர் திருப்பம்

காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணை

விசாரணைகளை மேற்கொண்ட மனம்பிட்டிய காவல்துறையினர், மஹாஓயா பகுதியில் ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு மின்னேரியாவுக்குத் திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்ததாகக் கூறினர்.

சிறிலங்கா இராணுவத்தினர் சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்து : ஐவர் படுகாயம் | Army Defender Vehicle Crashes Into Tree

 விசாரணையை நடத்தி வரும் மனம்பிட்டி காவல்துறைப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அசேல சரத் குமார, தாங்கள் நடத்திய விசாரணையில், ஓட்டுநர் தூங்கிவிட்டதே விபத்துக்கான காரணம் என்று குறிப்பிட்டார்.

 இந்த விபத்தில் டிஃபென்டரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த விபத்து குறித்து மனம்பிட்டிய காவல்துறைப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அசேல சரத் குமார உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021