யாழில் நீடிக்கும் காணி விடுவிப்பு விவகாரம்- ரணிலுக்கு எதிராகத் திரும்புமா?

Sri Lanka Army Jaffna sl presidential election
By Independent Writer Sep 10, 2024 07:44 AM GMT
Report

யாழில் (Jaffna) நீடித்துவரும் காணி விடுவிப்பு விவகாரம் நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வவலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 6,376 ஏக்கர் நிலப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் நிலப்பரப்புகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டு வந்தனர்.

மொத்தமாக காணிகளை விடுவிக்கக்கோரி 2,276 வழக்குகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு 2,900 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலவிடுவிப்பு கேள்விக்கு உள்ளானது.

2022க்கு பின்னர் ஏறக்குறைய 600 ஏக்கர் நிலப்பகுதி வரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், 2024 ஆம் ஆண்டு ஏறக்குறைய 400 ஏக்கர் நிலப்பகுதிகள் வலி வடக்கின் பல பகுதிகளை உள்ளடக்கி விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 235 ஏக்கர் நிலப்பகுதி மாத்திரம்தான் விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் காணிகள் விடுவிக்கப்பட்டாலும், குறித்த காணிகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இராணுவ வேலிகள் அகற்றப்படாமையின் காரணமாக குறித்த தமது நிலப்பகுதிக்கு செல்வதற்கும் குறித்த காணிகளுக்குள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

காணி விடுவிப்பு விவகாரத்தில் யாழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவருவதென்பது, நடைபெற இருககின்ற தேர்தலில் பிரதிபலிப்பினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பான மக்களின் சாட்சியங்களை உள்ளடக்கிய ஒளியாவணம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் - கடும் தொனியில் எச்சரிக்கும் அநுர

ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் - கடும் தொனியில் எச்சரிக்கும் அநுர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்