மீண்டும் முற்றுகையிடப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடர் வீடு!
Protest
People
parliament
Gotabaya
SriLanka
Gnanaka
By Chanakyan
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஞானாக்காவின் வீடும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்