வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Aswasuma
By Dhilak
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் மட்டுமே நாளை (23) முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை , நலன்புரி பலன்கள் சபை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், 270,025 குடும்பங்கள் பயனடைவார்கள் என சபை தெரிவித்துள்ளது.
வைப்பிலிடப்படும் தொகை
இந்த நிலையில், நாளை (23) முதல் தகுதியுடைய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் மொத்தம் 3,287,163,750 ரூபாய் வைப்பிலிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்