விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சி - தனிமைப்படுத்தலில் இருந்தவர் கைது
arrest
police
self isolation
By Sumithiran
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி செய்தார் எனத் தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த நபரே நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
திருகோணமலையை சேர்ந்த 41 வயதான சந்தேக நபர், 2019ம் ஆண்டில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தினை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்