சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த கஷாயம் போதும்!
health
sri lanka
people
By Shalini
சாப்பிட்ட பின், சர்க்கரை அளவு 80 முதல் 140க்குள் இருக்க வேண்டும். இதை விட கூடினால் அது சர்க்கரை நோய் என அழைக்கப்படுகிறது.
சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு 180 மி. கி வரை இருந்தால், அவரை சர்க்கரை நோய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என அர்த்தம்.
இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கஷாயம் ஒன்றை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman....
1ம் ஆண்டு நினைவஞ்சலி