இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் பேரடி!
People
Economy
SriLanka
Petroleum Corporation
Fuels
By Chanakyan
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அனுமதியை கோரியுள்ளது.
கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 6.8 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றதும் எரிபொருட்களின் விலைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீளவும் உயர்வடைய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்